விநாயகர் கவசம்

காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்கவாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்கவிளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்கபுருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்கதடவிழிகள் பால சந்திரனார் காக்க !! உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு,…

Read More

விநாயகா் 108 போற்றி

விநாயகர் 108 போற்றி பயன்கள் : சுருக்கமான பயன்கள்:வினைகள் நீங்கும் – பாவங்கள், கர்ம விளைவுகள் தணிக்கின்றன.வாழ்க்கை துன்பங்கள் அகலும் – மனஅமைதி, சங்கடங்கள் நீங்கும்.அழகான வழிநடத்தல் கிடைக்கும் – கல்வி, வேலை, முயற்சிகளில் வெற்றி பெற உதவுகிறது.ஐக்கியம் மற்றும் அமைதி – குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கும் ஒற்றுமைக்காகவும் உதவும்.தொடக்கம் சிறப்பாக நடைபெறும் – எந்த…

Read More

விநாயகா் திருப்புகழ்

1.கைத்தல நிறைகனி (வயலூா்) (திருப்புகழ்-1)கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுக …… னடிபேணிக்கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவகற்பக மெனவினை …… கடிதேகும்மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொரு திரள்புய …… மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு …… பணிவேனேமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய …… முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்அச்சது பொடிசெய்த …… அதிதீராஅத்துய…

Read More

விநாயகர் பதிகம்

நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுகவஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோடஞ்சரையான் கண்கள் அவை. வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்நாதாகா வண்ண நலங்கொள்வான் – போதார்வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்இனங்காத் தருளாய் எனை. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்இலகுசெம்…

Read More

விநாயகர் அநுபூதி

நாநலம் பெறபூவார் புனிதா! புவனத்தலைமைத்தேவா! கரியின் சிரமே உளவா!மூவாத் தமிழால் முறையே உனைஎன்நாவால் புகழும் நலமே அருள்வாய். சொல் வன்மை பெறவில்லாண் மையரும் விரிமா தமிழில்வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்நல்லாண் மையது நனியே மிளிரும்சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே! கீழ்மைப் பண்புகள் அழியகாமா திகளாம் கயமைப் பிணிகள்போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள்கோமா! கருணைக் குகனார் தமியா!பூமா!…

Read More

நக்கீரர் அகவல்

கணபதி வணக்கம் ஆசிரிய விருத்தம் சீர்கொண்ட கரிமுகமு மைந்து கையும்சிறந்தவா பரணமுடன் ஒற்றைக் கொம்பும்ஏர்கொண்ட விமலர்கடங் கலியைத் தீர்த்துஎழில்குகற்கு முன்பிறந்து அமரர் மெச்சப்போர்கொண்ட பிரணவமாய்ப்பிரண வத்துள்பெருமைசிவ லிங்கமென வந்த மூலம்கார்கொண்ட பிண்ட மெங்குந் தானாய்காத்திடுங் கணபதியை வணங்குவோமே விளக்கம்:சீர்கொண்ட கரிமுகமும், மைந்து கையும்– அழகு, அமைதி, பேரருள் கொண்ட முகம் உடைய கரி (யானை) முகம்.…

Read More

ஒளவையாா் அகவல்

சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சுகரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10 இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் ஈன்ற…

Read More