விநாயகர்

சித்தி விநாயகர்
மேலும்..

சிவன்

63 நாயன்மாா்கள்
மேலும்..

விஷ்ணு

பாசுரங்கள்
மேலும்..

எங்கள் அம்சங்கள்

மகாலட்சுமி

பக்தி பாடல்கள் & மந்திரங்கள்

நவகிரகங்கள்

பக்தி பாடல்கள் & மந்திரங்கள்

சரஸ்வதி

பக்தி பாடல்கள் & மந்திரங்கள்

சரபேஸ்வரர்

பாடல்கள் & மந்திரங்கள்

ஸ்ரீ-பைரவர்

108 போற்றி

அபிராமி

அபிராமி பட்டர் அருளிய

திருப்பாவை

திருப்பாவை பாசுரங்கள்

திருவாசகம்

திருவாசகம் முற்றோதல்

புதிய தகவல்

வேல் மாறல் மஹா மந்திரம்

வேல் மாறல் மஹா மந்திரம் என்பது முருகப்பெருமானின் சக்தியான வேல்-ஐ நினைத்து உச்சரிக்கப்படும் மிகப் பிரபாவசாலியான மந்திரம். “மாறல்” என்பது தடைகள், தீய சக்திகள், துன்பங்கள் விலகுதல் என்ற பொருளைக் குறிக்கும். ஆன்மிக நன்மைகள் : தீய சக்திகள், திருஷ்டி, பில்லி–சூனியம் போன்ற பாதிப்புகள் நீங்கும் கர்மத் தடைகள் தளர்ந்து தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் மனத்தில்…

Read More

முருகன் போற்றி வழிபாடு

ஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அழகா போற்றிஓம் அருவே போற்றிஓம் உருவே போற்றிஓம் அபயா போற்றிஓம் அதிகா போற்றிஓம் அறுபடையோய் போற்றிஓம் ஆறுமுகத்தரசே போற்றிஓம் ஆதி போற்றிஓம் அனாதி போற்றிஓம் இச்சை போற்றிஓம் கிரியை போற்றிஓம் இறைவா போற்றிஓம் இளையோய் போற்றிஓம் ஈசா போற்றிஓம் நேசா போற்றிஒம் உத்தமா போற்றிஓம் உயிரே போற்றிஓம் உணர்வே…

Read More

4. நரசிம்ம அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும்.அசரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றாா். ஸ்ரீஹாி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டாா் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன்…

Read More