தெளத்தியம் (திருவடித் துதி)

அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1) ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர் பண்டிதபாதக கண்டன பாத நமஸ்தே (2) இந்துள அம்பக இங்கித மங்கலசுந்தர ரூப துவாதச கரதலசந்திர சேகர தடதா கிடதடப்பந்திகொள் நிர்த்தன பாத…

Read More

சண்முக நாமாவளி

ஹரஹரசிவசிவ சண்முகநாதா ஹரஹரசிவசிவ வென்முகநாதா ஹரஹரசிவசிவ பரமவிலாசா ஹரஹரசிவசிவ வபயகுகேசா அருணகிரிபரவு மருணெறிநாதா தருமவறுவர்புகழ் சததளபாதா அரிபிரமாதிக டொழுவடிவேலா திருவடிநாரவ ருளமுறைசீலா எனினியகுருநித மெணுமதியீசா சனனவெய்தறவளி தருபரமேசா பாசாபாச பாபவிநாசா மாசேறாத மானநடேசா போஜாவாஜா பூஜகர்நேசா தேஜாராஜா தேவஸமாஜா தீஞ்சுவையருளொரு திருவாரமுதே ஓஞ்சரவணபவ வுருவேயருவே. … ஸ்ரீ சண்முக நாமாவளி முற்றிற்று. சண்முக நாமாவளி என்பது…

Read More

சண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகிஎண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆனதிண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. … (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்கதாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்கசோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்கநாதனாம் கார்த்தி கேயன் நாசியை…

Read More

குமாரஸ்தவம்

01 ஓம் ஷண்முக பதயே நமோ நம02 ஓம் ஷண்மத பதயே நமோ நம03 ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம04 ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம05 ஓம் ஷட்கோண பதயே நமோ நம 06 ஓம் ஷட்கோச பதயே நமோ நம07 ஓம் நவநிதி பதயே நமோ நம08 ஓம் சுபநிதி பதயே…

Read More

கந்த குரு கவசம்

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய ‘கந்த குரு கவசம்’ கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா…

Read More

கந்தர் சஷ்டி கவசம்

குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,நிஷ்டையுங் கைகூடும்,நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்சிஷ்ட்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்பாதமிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாட கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் –…

Read More