அம்பாள் போற்றிகள்

ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம் அம்மன் தெம்மாங்கு பாடல் காயத்திாி மந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் துக்க நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி

Read More

ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்

1.ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நமஹ2.ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோ நமஹ3.ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோ நமஹ4.ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நமஹ5.ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவண்யாயை நமோ நமஹ6.ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோ நமஹ7.ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோ…

Read More

அம்மன் தெம்மாங்கு பாடல்

1.ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்ராஜேஸ்வரியே பூஜை செய்தால்தேசாதி தேசம் மெச்சும் ஒருராஜாப்போல வாழச் செய்வாள் 2.முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்மோகனாங்கியை பூஜை செய்தால்இல்லை என்று சொல்லாமலே அவள்அள்ளி அள்ளி அளித்திடுவாள் 3.மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்மனோன் மணியை பூஜை செய்தால்திருக்கோலம் கொண்டு அங்கேஅவள் தினந்தோறும் வந்திடுவாள் 4.ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்ஜோதி அவளை பூஜை செய்தால்ஓதி…

Read More

அபிராமி அந்தாதி

கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. கலையாத கல்வியும் கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும்கழுபிணியிலாத உடலும்சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்தவறாத சந்தானமும்தாழாத கீர்த்தியும்…

Read More

காயத்திாி மந்திரம்

ஓம் பூர் புவ ஸ்வாஹதத் சவித்துர் வரேண்யம்பர்கோ தேவச்ய தீமஹிதியோ யோன ப்ரசோதயாத் !!! காயத்திாி மந்திரம் கதை சுருக்கம்:முன்னாள் ராஜா – விஸ்வாமித்ரர்:விஸ்வாமித்ரர் முதலில் ஒரு சக்தி வாய்ந்த மன்னர் (ராஜா). ஆனால் அவரது ஆன்மீக விழிப்புணர்வு அவரை ஒரு மஹரிஷியாக ஆக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. சத்ரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில்…

Read More

ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி

இந்த மந்திரத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் ஆதிபராசக்தி தாய் அருள்பாலித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாள்.

Read More

துக்க நிவாரண அஷ்டகம்:

மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட வந்திடுவாள்;தானுறு தவஒளி தாரொளி மதியொளிதாங்கியே வீசிடுவாள்;மானுறு விழியால் மாதவர் மொழியாள்மாலைகள் சூடிடுவாள்;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி! சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்சபையினில்…

Read More

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினிவிச்வ வினோதினி நந்தநுதேகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினிவிஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதேபகவதி ஹே சிதிகண்ட குடும்பினிபூரிகுடும்பினி பூரிக்ருதேஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினிரம்ய கபர்தினி சைலஸுதே ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணிதுர்முக மர்ஷிணி ஹர்ஷரதேத்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணிகில்பிஷ மோஷிணி கோஷரதேதனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணிதுர்மத சோஷிணி ஸிந்துஸுதேஜய ஜய ஹே மஹிஷாஸுர…

Read More