Skip to content
info@aanmigamalar.com
+91 9940300635
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
  1. Home
  2.  / 
  3. Articles posted by admin
  4. ( Page14 )
விஷ்ணு
  • admin
  • 24 Dec 2024

திருப்பாவை 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள்…

Read More
Uncategorized
  • admin
  • 23 Dec 2024

திருப்பாவை 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன.…

Read More
விஷ்ணு
  • admin
  • 22 Dec 2024

திருப்பாவை 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு…

Read More
விஷ்ணு
  • admin
  • 21 Dec 2024

திருப்பாவை 6

புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து…

Read More
Uncategorized
  • admin
  • 20 Dec 2024

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள்

மீனாட்சி அம்மன் கோவில், மதுரை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் இராமநாதசுவாமி கோயில், இராமேஸ்வரம் கபாலீஸ்வரர் கோயில், சென்னை தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் காஞ்சிபுரம் கோயில்கள் ஜம்புகேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் அருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை முருகன் கோவில், பழனி

Read More
விஷ்ணு
  • admin
  • 20 Dec 2024

திருப்பாவை 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி…

Read More
விஷ்ணு
  • admin
  • 19 Dec 2024

திருப்பாவை 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே.…

Read More
விஷ்ணு
  • admin
  • 18 Dec 2024

திருப்பாவை 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக்…

Read More
விஷ்ணு
  • admin
  • 17 Dec 2024

திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை…

Read More
விஷ்ணு
  • admin
  • 16 Dec 2024

திருப்பாவை 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும்…

Read More

Posts pagination

1 … 13 14
Copyright © 2025. Powered by JPG DESIGNS.